Madurai News
Monday, December 17, 2012
பஸ் மோதி ஒருவர் பலி
மேலூர்:மதுரை மேலூர் மெயின் ரோட்டில், மர வேலை செய்தவர் கருப்பையா,63. நேற்று அவ்வழியே நடந்து சென்ற போது, பொன்னமராவதியில் இருந்து மதுரையை நோக்கி வந்த பி.ஆர்.பி., பஸ் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment