Monday, December 17, 2012

பஸ் மோதி ஒருவர் பலி

மேலூர்:மதுரை மேலூர் மெயின் ரோட்டில், மர வேலை செய்தவர் கருப்பையா,63. நேற்று அவ்வழியே நடந்து சென்ற போது, பொன்னமராவதியில் இருந்து மதுரையை நோக்கி வந்த பி.ஆர்.பி., பஸ் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment