மொய்ப்பணம் திருட்டு
செக்கானூரணி:கருமாத்தூர் அருகே உள்ள கேசம்பட்டியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் காசிமாயனின் திருமணம் நேற்று முன்தினம் ஒரு மண்டபத்தில் நடந்தது. அன்று மாலை 4மணியளவில் பாலுவின் வீட்டுக்கு சென்ற மதுரை செல்லூரைச் சேர்ந்த குமார் மனைவி காசியம்மாள்,30, ரவிக்குமார் மனைவி ஈஸ்வரி,28, ஆகியோர் "மொய்' எழுதுவது போல் நடித்து "மொய்'பானையில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றனர். பாலு கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment