Wednesday, January 2, 2013


மனைவி கொலை கணவர் சரண்
சோழவந்தான் : சோழவந்தான் ஆர்.சி. பள்ளி தெற்குதெருவைச் சேர்ந்தவர் கோபால்,49. இவரது மனைவி சாரதா, 42, மகள்கள் தாரணி,8, மோகனா,4. மனைவி நடத்தையை கோபால் சந்தேகித்தார். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்த கிரைண்டர் கல்லை, சாரதா தலையில் போட்டு கொலை செய்தார். நேற்று காலை போலீசில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எஸ்.ஐ., ஜோசப் ரவிச்சந்திரன் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment